follow the truth

follow the truth

April, 30, 2025
Homeவிளையாட்டுஎதிர்வரும் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஜோஸ் பட்லர் விலகல்

எதிர்வரும் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஜோஸ் பட்லர் விலகல்

Published on

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இருந்து ஜோஸ் பட்லர் விளையாடமாட்டார் என ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக நியூஸிலாந்து அணிவீரர் க்ளென் பிலிப் பெயரிடப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் ரோயல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொவிட்-19 பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? – ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர்...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...