follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுதரம் 1 மாணவர் அனுமதி குறித்த அறிவிப்பு!

தரம் 1 மாணவர் அனுமதி குறித்த அறிவிப்பு!

Published on

2022ஆம் வருடம் அரச பாடசாலைகளுக்கான தரம் 1 மாணவர் அனுமதி ஏப்ரல் 19ஆம் திகதியும் முஸ்லிம் பாடசாலைகளுக்கான அனுமதி ஏப்ரல் 5ஆம் திகதியும்  இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ,பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை ஜூன் 30ஆம் திகதிக்குள் சம்பந்தப்பட்ட பாடசாலையில் ஒப்படைக்க வேண்டும்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....