follow the truth

follow the truth

February, 18, 2025
Homeஉள்நாடுவிரும்பிய தடுப்பூசிகளை கோருவோருக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு

விரும்பிய தடுப்பூசிகளை கோருவோருக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு

Published on

இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது தடுப்பூசி செலுத்த வேண்டியது அவசியமாகிறது. ஒவ்வொரு நாடுகளும் தங்களது நாட்டுக்குள் வெளிநாட்டவர்களை அனுமதிப்பதற்கு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறது.

அதன்படி, பல நாடுகள் இலங்கையில் இருந்து வருபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நாட்டினதோ அல்லது நிறுவனத்தினதோ தடுப்பூசிகளை பெறவேண்டுமென கட்டாயமாக்கவில்லை.

ஒரு சில நாடுகள் மட்டுமே தங்களது உள்நோக்கத்திற்காக இவ்வாறு தடுப்பூசிகளை வகைப்படுத்திப் பார்க்கின்றன.

அந்தவகையில் பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை கோருபவர்கள் இந்த விடயத்தினை கவனத்திற்கொள்ளுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வருகிறார் மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர்

மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் பெப்ரவரி 18 முதல் 21 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின்...

வரவு செலவுத் திட்டம் மற்றும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அரசாங்கத்தினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவுத் திட்டம் மற்றும் எதிர்வரும்...

உள்ளூராட்சித் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றம்

உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மேலதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 158 வாக்குகள் கிடைக்கப்...