follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுவிரும்பிய தடுப்பூசிகளை கோருவோருக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு

விரும்பிய தடுப்பூசிகளை கோருவோருக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு

Published on

இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது தடுப்பூசி செலுத்த வேண்டியது அவசியமாகிறது. ஒவ்வொரு நாடுகளும் தங்களது நாட்டுக்குள் வெளிநாட்டவர்களை அனுமதிப்பதற்கு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறது.

அதன்படி, பல நாடுகள் இலங்கையில் இருந்து வருபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நாட்டினதோ அல்லது நிறுவனத்தினதோ தடுப்பூசிகளை பெறவேண்டுமென கட்டாயமாக்கவில்லை.

ஒரு சில நாடுகள் மட்டுமே தங்களது உள்நோக்கத்திற்காக இவ்வாறு தடுப்பூசிகளை வகைப்படுத்திப் பார்க்கின்றன.

அந்தவகையில் பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை கோருபவர்கள் இந்த விடயத்தினை கவனத்திற்கொள்ளுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது

 

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...