follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுசர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் குறித்த அறிக்கை எதிர்வரும் 04 ஆம் திகதி விவாவத்திற்கு!

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் குறித்த அறிக்கை எதிர்வரும் 04 ஆம் திகதி விவாவத்திற்கு!

Published on

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் குறித்த நிதி அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கையை எதிர்வரும் 04 ஆம் திகதி விவாவத்திற்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீரமானம் மேற்கொள்ளப்பட்டதாக அவைத்தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாதுறு ஓயா விபத்தில் காயமடைந்த வீரர்களை நேரில் சந்தித்தார் இராணுவத் தளபதி

மாதுருஓயாவில் உள்ள இலங்கை இராணுவ விஷேட படையணி பயிற்சி பாடசாலையில் நடைபெறவிருந்த பயிற்சி விடுகை அணிவகுப்பு விழாவின் போது...

தேசிய வெசாக் வாரம் இன்று முதல் ஆரம்பம்

இன்று (10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப...

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...