follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்

பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்

Published on

தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது

தற்போதைய நாடு தழுவிய பூட்டுதலின் போது விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் 80-90 வீதம் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

எந்த நேரத்தில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பதை சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழு முடிவு செய்ய வேண்டும் என்று கூறிய அவர், தொழில்நுட்ப முடிவுகளை இராணுவம் மற்றும் காவல்துறை அமுல்படுத்த வேண்டும் எனவும் சுட்டிக் காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...