follow the truth

follow the truth

June, 1, 2025
Homeஉள்நாடுபத்திரிகை சுதந்திர சுட்டெண் தரவரிசையில் 146 வது இடத்தில் இலங்கை

பத்திரிகை சுதந்திர சுட்டெண் தரவரிசையில் 146 வது இடத்தில் இலங்கை

Published on

2022 ஆம் ஆண்டிற்கான எல்லைகளற்ற நிருபர்கள் அறிக்கையின்படி, பத்திரிகை சுதந்திர சுட்டெண் தரவரிசையில் 146 வது இடத்திற்கு இலங்கை வீழ்ச்சியடைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் 127 வது இடத்தில் இருந்த இலங்கை 19 இடங்களை இழந்துள்ளது.

2009 வரை தீவை நாசப்படுத்திய உள்நாட்டுப் போருடனும், தமிழர் கிளர்ச்சியை நசுக்கிய போது பல ஊடகவியலாளர்களுக்கு எதிராக இன்னும் தண்டிக்கப்படாமல் விடப்பட்ட குற்றங்களுடனும் பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகள் நெருக்கமாகப் பிணைந்துள்ளன. ஊடகத் துறையில் பன்முகத்தன்மை இல்லாததாலும், முக்கிய அரசியல் குலங்களைச் சார்ந்திருப்பதாலும், பத்திரிகை ஆபத்தில் உள்ளது” என்று எல்லைகளற்ற செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவில்லை என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்

இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்...