பிரதி சபாநாயகர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு பாராளுமன்றில் இடம்பெற்றது .இதன் போது எடுக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்
கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...