follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுபேரவௌ ஏரிக்குள் சிக்கித் தவிக்கும் மஹிந்த ஆதரவாளர்கள் (VIDEO)

பேரவௌ ஏரிக்குள் சிக்கித் தவிக்கும் மஹிந்த ஆதரவாளர்கள் (VIDEO)

Published on

பிரதமர் மஹிந்தவுக்கு ஆதரவாக இன்று கொழும்புக்கு வருகைத்தந்து காலிமுகத்திடலுக்குள் புகுந்து தாக்குதலை மேற்கொண்டவர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பல பகுதிகளில் மஹிந்தவின் ஆதரவாளர்கள் பயணித்த பஸ்களுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக பிரதமரின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களை பேரவௌ ஏரிக்குள் தள்ளிவிட்ட சம்பமொன்று கங்காராம பகுதியில் பதிவாகியுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...