follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுஅரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளின் தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு

அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளின் தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு

Published on

தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளின் தலைவர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை இடம்பெறும் தமது கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்குப் பின்னர் இக்கலந்துரையாடலுக்கு நேரம் ஒதுக்கப்படும் என அவர்கள் பதிலளித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...