follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுகொழும்புக்கு மேலதிகமாக 1,000 பொலிஸார் அழைப்பு

கொழும்புக்கு மேலதிகமாக 1,000 பொலிஸார் அழைப்பு

Published on

விசேட கடமைகளுக்கு என மேல் மாகாணத்துக்கு வெளியே இருந்து 1,000 பொலிஸார் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தின் உள்ளக தகவல்கள் இதனை வெளிப்படுத்தின.

இவ்வாறு அழைக்கப்பட்டுள்ள 1,000 பொலிஸாரும் மே 17 முதல் 20 ஆம் திகதி வரையில் கொழும்பில் விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

வடக்கு, ஊவா, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இருந்தும், பொலிஸ் கல்லூரிகளில் இருந்தும் இவ்வாறு பொலிஸார் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....