follow the truth

follow the truth

July, 14, 2025
Homeஉள்நாடுசம்பளத்தை வழங்க முடியாது - எஸ்.பி.திசாநாயக்க

சம்பளத்தை வழங்க முடியாது – எஸ்.பி.திசாநாயக்க

Published on

அமைச்சர்கள் அனைவரும் தங்களது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ள நிலையில், தனது சம்பளத்தை வழங்கக்கூடிய நிலைமை இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க  தெரிவித்துள்ளார்.

கடன் ஒன்று பெற்றமைக்காக தனது சம்பளம் முழுவதும் அதற்கு அறவிடப்படுவதாகவும், தற்போது மனைவியின் சம்பளத்திலேயே தான் வாழ்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு குறிப்பிட்ட தொகையை கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வழங்குவதாகவும், சுமார் 300 இலட்சம் வரை வங்கிக் கடன் செலுத்தவேண்டியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிட்டார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனவரி முதல் ஜூலை வரை 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்

இந்த ஆண்டு கடந்த ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூலை 13ஆம் திகதி வரை, நாடு முழுவதும் 68...

கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த கைது தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல்கள் இல்லை

மலேசியாவில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய இருவரும் பற்றிய தகவல் குறித்து,...

கைதுக்கு முன்னதாக முன் பிணை கோரி ராஜித சேனாரத்ன மனுத் தாக்கல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தன்னை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்வதற்கு முன்னதாக, முன் பிணையில் விடுவிக்கக்...