follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுசம்பளத்தை வழங்க முடியாது - எஸ்.பி.திசாநாயக்க

சம்பளத்தை வழங்க முடியாது – எஸ்.பி.திசாநாயக்க

Published on

அமைச்சர்கள் அனைவரும் தங்களது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ள நிலையில், தனது சம்பளத்தை வழங்கக்கூடிய நிலைமை இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க  தெரிவித்துள்ளார்.

கடன் ஒன்று பெற்றமைக்காக தனது சம்பளம் முழுவதும் அதற்கு அறவிடப்படுவதாகவும், தற்போது மனைவியின் சம்பளத்திலேயே தான் வாழ்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு குறிப்பிட்ட தொகையை கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வழங்குவதாகவும், சுமார் 300 இலட்சம் வரை வங்கிக் கடன் செலுத்தவேண்டியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிட்டார்

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...