follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடு80 வீத பயிர்ச்செய்கையை முன்னெடுக்க தீர்மானம்

80 வீத பயிர்ச்செய்கையை முன்னெடுக்க தீர்மானம்

Published on

இந்த வருடம் 80 வீதத்திற்கும் அதிகமான பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடிக்கு தீர்வாக இம்முறை பயிர்ச்செய்கை இலக்கை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர், பொறியியலாளர் டி.அபேசிறிவர்தன தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...