நாட்டின் 22 மாவட்டங்களிலுள்ள 149 மத்திய நிலையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
“கருத்துச் சுதந்திரத்தைப் பலியிடக் கூடாது”
ஸ்திரத்தன்மையை அடைவதற்கான பயணத்தில் கருத்துச் சுதந்திரத்தைப் பலியிடக் கூடாது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
அமைதியான...
தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச் காணி
தோட்டத் தொழிலாளர்களுக்கு தலா 10 பேர்ச்சஸ் காணிகளை வழங்குவது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில்...
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறித்த அறிவிப்பு
இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பால் மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என பால் மா இறக்குமதியாளர்களின்...
டெங்கு இம்மாதம் 2,000 நோயாளர்கள் பதிவு
இம்மாதத்தில் இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளது.
அண்மைக்காலமாக பெய்து வரும் மழையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை...
கொழும்பில் பல பகுதிகளில் 12 மணிநேர நீர் வெட்டு
கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (23) நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி,...