follow the truth

follow the truth

May, 11, 2025
Homeவிளையாட்டுகுசல் மெண்டிஸ் மருத்துவமனையில் அனுமதி

குசல் மெண்டிஸ் மருத்துவமனையில் அனுமதி

Published on

இலங்கை கிரிக்கட் அணி வீரர் குசல் மெண்டிஸ் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக டாக்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது டாக்கா மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

இதன்போது களத்தடுப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குசல் மெண்டிஸ்க்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்போது அவர் சிகிச்சைக்காக டாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு?

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த...

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரும் ஒத்திவைப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழல் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) 2025 தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்றைய...

2025 ஐ.பி.எல். போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம்

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ....