உச்ச நீதிமன்றத்தின் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் எடுத்துக் கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது

850

கொவிட் -19 தொற்றுநோய் சூழ்நிலையின் காரணமாக மிகவும் அத்தியாவசிய வழக்குகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும் உச்ச நீதிமன்றத்தின் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திறந்த நீதிமன்றத்தில் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் அழைப்பது செப்டெம்பர் 03 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற செயலாளர் பிரதீப் மகமுதுகலா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here