follow the truth

follow the truth

February, 18, 2025
Homeஉள்நாடுஉச்ச நீதிமன்றத்தின் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் எடுத்துக் கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது

உச்ச நீதிமன்றத்தின் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் எடுத்துக் கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது

Published on

கொவிட் -19 தொற்றுநோய் சூழ்நிலையின் காரணமாக மிகவும் அத்தியாவசிய வழக்குகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும் உச்ச நீதிமன்றத்தின் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திறந்த நீதிமன்றத்தில் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் அழைப்பது செப்டெம்பர் 03 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற செயலாளர் பிரதீப் மகமுதுகலா தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் ஆணைக்குழு இன்று கூடியது

தேர்தல் ஆணையம் இன்று (18) காலை கூடியது. நேற்று (17) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்)...

நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் – பிணையில் விடுவிக்க உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ KRISH பரிவர்த்தனையில் 70 மில்லியன் ரூபாய் குற்றவியல் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட...

வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று (நேரலை)

2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று (18) தொடங்கியது. வரவு செலவுத் திட்டம்...