follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுஅமெரிக்க தூதுவர் - விமானப்படை தளபதி இடையே சந்திப்பு

அமெரிக்க தூதுவர் – விமானப்படை தளபதி இடையே சந்திப்பு

Published on

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே.சுங், இலங்கை விமானப்படைத் தளபதி சுதர்சன பத்திரனவை இன்று கொழும்பில் சந்தித்தார்.

இந்தோனேஷியா-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு வலுவான மற்றும் பாதுகாப்பான இலங்கை முக்கியமானது என அமெரிக்கத் தூதுவர் டுவிட் செய்துள்ளார்.

பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான முன்முயற்சிகள் மற்றும் இலங்கை பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு குறித்தும் தூதுவர் மற்றும் விமானப்படைத் தளபதி உரையாற்றினர்.

 

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....