தங்கப் பதக்கம் வென்ற தினேஷிற்கு பதவி உயர்வு

1208

டோக்கியோ பராலிம்பிக்ஸில் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி, தங்கப்பதக்கம் வென்ற இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த தினேஷ் பிரியந்த தரமுயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

தற்போது இராணுவ சார்ஜன்ட் தரத்திலுள்ள தினேஷ் பிரியந்த, வொரன்ட் அதிகாரி 1   தரத்துக்கு  தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

முப்படைகளின் பிரதானியான ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரின் அனுமதியுடன் அவர் தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here