follow the truth

follow the truth

April, 23, 2025
Homeஉள்நாடுஒரு வருடத்தின் பின் மிலிந்த மொரகொட பதவியேற்றார் (படங்கள்)

ஒரு வருடத்தின் பின் மிலிந்த மொரகொட பதவியேற்றார் (படங்கள்)

Published on

இந்தியாவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர், மிலிந்த மொரகொட பதவியேற்றுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட, இந்தியாவிற்கான இலங்கை தூதராக 2020 ஓகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார்.

சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் அவர் கடமைகளை பெறுப்பேற்றுள்ளார்.

இந்த ஒரு வருட இடைவெளி ஏன் ஏற்பட்டது என்பதற்கு தெளிவான காரணங்கள் வெளியாகவில்லை. இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், மிலிந்த மொரகொட இன்று (30) கடமைகளை பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகன எண்ணிக்கை இரண்டாக குறைப்பு

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாக மட்டுப்படுத்தி ஜனாதிபதி செயலாளரால் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அமைச்சர்களுக்கு 3 வாகனங்கள்...

பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்

பஸ் பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டக்கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து...

அடுத்த இரு நாட்களுக்கு ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு வருகை தருவதை தவிர்க்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாளையும்(24) நாளை மறுதினமும்(25) வருகை தருவதை தவிர்க்குமாறு...