follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுஒரு வருடத்தின் பின் மிலிந்த மொரகொட பதவியேற்றார் (படங்கள்)

ஒரு வருடத்தின் பின் மிலிந்த மொரகொட பதவியேற்றார் (படங்கள்)

Published on

இந்தியாவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர், மிலிந்த மொரகொட பதவியேற்றுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட, இந்தியாவிற்கான இலங்கை தூதராக 2020 ஓகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார்.

சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் அவர் கடமைகளை பெறுப்பேற்றுள்ளார்.

இந்த ஒரு வருட இடைவெளி ஏன் ஏற்பட்டது என்பதற்கு தெளிவான காரணங்கள் வெளியாகவில்லை. இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், மிலிந்த மொரகொட இன்று (30) கடமைகளை பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...