follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுஒரு வருடத்தின் பின் மிலிந்த மொரகொட பதவியேற்றார் (படங்கள்)

ஒரு வருடத்தின் பின் மிலிந்த மொரகொட பதவியேற்றார் (படங்கள்)

Published on

இந்தியாவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர், மிலிந்த மொரகொட பதவியேற்றுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட, இந்தியாவிற்கான இலங்கை தூதராக 2020 ஓகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார்.

சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் அவர் கடமைகளை பெறுப்பேற்றுள்ளார்.

இந்த ஒரு வருட இடைவெளி ஏன் ஏற்பட்டது என்பதற்கு தெளிவான காரணங்கள் வெளியாகவில்லை. இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், மிலிந்த மொரகொட இன்று (30) கடமைகளை பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...