follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1ஓட்டமாவடியில் இடநெருக்கடி- தயாராகும் புதிய 3 மயானங்கள்!

ஓட்டமாவடியில் இடநெருக்கடி- தயாராகும் புதிய 3 மயானங்கள்!

Published on

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்காக திருகோணமலை, புத்தளம் மற்றும் அம்பறை ஆகிய பிரதேசங்களில் மேலும் மூன்று மயானங்கள் தயாராகி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் மட்டக்களப்பு-ஓட்டமாவடியில் மேலும் 2 ஏக்கர் நிலப்பரப்பை பொது மயானத்திற்கு பெற்றுக்கொள்வதற்கு கடந்த வாரம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஓட்டமாவடியில் இதுவரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள சடலங்களின் எண்ணிக்கை 2,264 என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...