follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுபொலீஸாருக்கு சவால் விடுத்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியின் மகன்!

பொலீஸாருக்கு சவால் விடுத்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியின் மகன்!

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான திலீப் வெதஆராச்சியின் புதல்வர் தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய படமொன்றை பதிவேற்றியுள்ளார்.

அதாவது தெற்கு நெடுஞ்சாலையில் பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு, தற்போது பொலிஸாரால் தேடப்பட்டுவரும் குறித்த நபர் “ஸ்ரீ லங்கா பொலிஸாரே! நான் அவுஸ்திரேலியா வந்துள்ளேன். இப்போது என்ன செய்வீர்கள்?” என்று இலங்கை பொலிஸாருக்கு சவால் விடுக்கும் வகையில் இணையத்தில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றியுள்ளார். மேலும் அவர் தாம் இருக்குமிடத்தை அவுஸ்திரேலியா என பதிவிட்டுள்ளார்.

பொலிஸாரினால் தேடப்படும் ஒருவர் பொலிசாருக்கே சவால் விடுத்திருப்பது தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பேருந்து கட்டண மாற்றம் குறித்து இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்

எரிபொருள் விலை மாற்றத்தையடுத்து, பேருந்து கட்டணங்கள் தொடர்பான திருத்தம் குறித்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என தேசிய...

கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...