மேலும் 2,340 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

759

கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,340 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 438,421 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,164பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 374,156 ஆக அதிகரித்துள்ளது.

May be an image of text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව அரசாங்க தகவல் Department Government Information 31.08.2021 ஊடக_அரிக்கை பிரதம் ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் முழுமைப்படுத்தல் 18.35 ஊடக அறிக்கை இலக்கம்: 883/2021 வெளியிடப்பட்ட நேரம் 18.35 இன்று (31) கொவிட் கொற்றுக்குள்ளானேோரின் இன்று 2021 ஆகஸ்ட் 31 இதுவரை உறதிப்படுத்தப்பட்ட கொவிட் எண்ணிக்கை பின்வருமாறு. -ஊடக அறிக்கை 19 தொற்றாளர்களின் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த எண்ணிக்கை எண்ணி க்கை இன்று புதிதாக பதிவானோர் எண்ணிக்கை (புதுவருட கொவிட் கொத்தணி) முதல் சுற்று மொத்தம் 436081 2340 438421 Dmr ad u மொஹான் சமரநாயக்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் කිරුලපන கிருலப்பனை Kirulapona ශ්‍රීලංකාව. இலங்கை. iLanka. Colombo தொ! (+941 2515759 (+9411)2514753 சமிட infodept@sit.lk www.news.lk"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here