follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுவைத்தியர் ஜயருவன் பண்டாரவுக்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. (Update)

வைத்தியர் ஜயருவன் பண்டாரவுக்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. (Update)

Published on

நேர்காணல் ஒன்றில் கொரோனா பரிசோதனையின் புள்ளிவிபரம் தொடர்பில் முன்வைத்த அறிக்கை குறித்து வாக்குமூலமளிப்பதற்கு சுகாதார அமைச்சின் முன்னாள் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டாரவுக்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அது தொடர்பில் வாக்குமூலம் வழங்க சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் ஜயருவன் பண்டார குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் அவர் சார்பில் முன்னிலையான அவரது சட்டத்தரணி கால அவகாசம் வழங்குமாறு கோரியயிருந்த நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வைத்தியர் ஜயருவன் பண்டார நேர்காணலில் தெரிவித்த விடயம் தொடர்பில், ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ரசித்த விஜேவன்ன மற்றும் ஒளடத கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் உத்பல இந்திரவங்ச ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்தனர்.

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தி சவால்கள்: பொது ஆலோசனை கூட்டம் இன்று

நாட்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி (Renewable Energy) அபிவிருத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் அறிதலுக்காக, இன்று (02) பொது ஆலோசனை கூட்டம்...

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...