follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுஏரோஃப்ளொட் விமானம் விடுவிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் நிமல் தெரிவிப்பு

ஏரோஃப்ளொட் விமானம் விடுவிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் நிமல் தெரிவிப்பு

Published on

ஏரோஃப்ளோட் விமானம் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தீர்வு ஒரு இராஜதந்திர வெற்றி என்றும், நீண்டகால ரஷ்ய – இலங்கை நட்புறவை உறுதிப்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பயணிகளுக்கும் அவர்களின் பயணப் பொதிகளுக்கும் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமாயின், பிரச்சினை ஏற்படாதவாறு நீதித்துறையுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...