follow the truth

follow the truth

May, 2, 2025
HomeUncategorizedபேச்சுவார்த்தையில் தோல்வி - நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது உறுதி!

பேச்சுவார்த்தையில் தோல்வி – நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது உறுதி!

Published on

முன்னர் திட்டமிட்ட வகையில் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று பிற்பகல் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றிருந்தது.

எவ்வாறாயினும், குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், தாம் முன்னர் திட்டமிட்ட வகையில் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

JVP – NPP இரண்டிலும் மாற்றங்கள் எதுவுமில்லை – இரண்டும் ஒன்றுதான்

தங்களுக்கு எதிரான போராட்டங்களைக் கையாளுவதற்கு அநுர அரசாங்கத்துக்குப் பயங்கரவாத தடைச் சட்டம் தேவையாக உள்ளது என ஈழமக்கள் புரட்சிகர...

கனியவளக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு புதுவருடக் கொடுப்பனவுகள்

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பங்களாதேஷிற்கு மசகு எண்ணெய்யை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. மசகு எண்ணெய் உற்பத்தி...

முதல் முறையாக சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக பெண் ஒருவர் தெரிவு

சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக சிம்பாப்வேயின் விளையாட்டுத்துறை அமைச்சர் கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 41 வயதான அவர் இந்தப்...