follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுஆசிரியர்கள் சேவையில் ஈடுபடுவார்கள் - விமல்

ஆசிரியர்கள் சேவையில் ஈடுபடுவார்கள் – விமல்

Published on

சில தொழிற்சங்கங்கள் எவ்வாறான தீர்மானங்களை மேற்கொண்டாலும், அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்களும், மாணவர்கள் குறித்து சிந்தித்து கற்பித்தலில் ஈடுபட ஒன்றிணைவார்கள் என தாம் நம்பிக்கை கொள்வதாக, அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

ஆசிரியர், அதிபர் பிரச்சினை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சவை உப குழுவின் உறுப்பினரான அவர், இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தங்களிடம் கற்றலில் ஈடுபடும் மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டிய பொறுப்பு அதிபர், ஆசிரியர்களுக்கு உள்ளது.

அவர்களுக்கு நியாயம் நிறைவேற்றப்படும் என்ற நிலைப்பாட்டில் உள்ளமையாலேயே, அமைச்சரவையில் தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...