follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுஅரச அதிகாரிகள் வீட்டிலிருந்தே பணியினை தொடரலாம்!

அரச அதிகாரிகள் வீட்டிலிருந்தே பணியினை தொடரலாம்!

Published on

அரசாங்க மற்றும் கல்வித் துறை ஊழியர்களுக்கு எதிர்வரும் திங்கட் கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு வீட்டில் இருந்து பணிகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பிலான சுற்றறிக்கை எதிர்வரும் திங்கட் கிழமை வௌியாக உள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு இது பொருந்தாது அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு...

சர்வஜன அதிகார உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரம் நிறுவும் செயல்களில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக, சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர்...

‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இலங்கையில்

உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் எலோன் மஸ்க், தனது "X" (முன்னதாக Twitter) கணக்கில், 'ஸ்டார்லிங்க்' இணைய சேவை இப்போது...