follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுகொழும்பு புறநகர் பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கொழும்பு புறநகர் பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

Published on

கொழும்பு புறநகர் பகுதிகளில் 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் சனிக்கிழமை (25) இரவு 10 மணிமுதல் ஞாயிற்றுக்கிழமை (26) காலை 8 மணிவரை இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

குறித்த காலப்பகுதியில் எத்துல் கோட்டே, பிடகோட்டே, பெத்தகன, மிரிஹானை, மாதிவெல, தலபத்பிட்டிய, உடஹமுல்ல, எம்புல்தெனிய,நுகேகொடை, பாகொட சந்தியில் இருந்து விஜேராம சந்தியின் 7ஆவது மைல் கல் வரை மற்றும் நுகேகொடை சந்தியில் இருந்து ஹைலெவல் வீதியின் ஊடாக நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான அனைத்து இணை வீதிகளில் உள்ள பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக அறிவிக்கப்படப்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு

பரேட் சட்டம் (Parate Law) மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதன் விளைவாக, நாட்டில் சுமார் 4 மில்லியன் பேர் வேலைவாய்ப்பை...

பேருந்து கட்டண மாற்றம் குறித்து இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்

எரிபொருள் விலை மாற்றத்தையடுத்து, பேருந்து கட்டணங்கள் தொடர்பான திருத்தம் குறித்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என தேசிய...

கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...