follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஎரிபொருள் வரிசையில் நின்ற 19 வயது இளைஞன் உயிரிழப்பு!

எரிபொருள் வரிசையில் நின்ற 19 வயது இளைஞன் உயிரிழப்பு!

Published on

அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின் பந்துலகம பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்து நின்ற 19 வயது இளைஞன் ஒருவர் லொறி ஒன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

மகன் வௌிநாடு போக வேண்டும் என ஆசைப்பட்டதாகவும், “நாட்டை விட்டுப் போகாதே! இங்கேயே இரு! எப்படியாவது இங்கேயே வாழ்வோம்.” என தான் மகனிடம் கூறியதாகவும்உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார்.

நாங்கள் வவுனியாவுக்குப் போக வேண்டி இருந்ததால் மகன் தான் எரிபொருள் வாங்க சென்றார் என இளைஞனின் தந்தை மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...