follow the truth

follow the truth

January, 23, 2025
Homeஉள்நாடுமண்ணெண்ணைக்காக போராட்டம்! ஹட்டன் - கொழும்பு வீதி மூடப்பட்டது.

மண்ணெண்ணைக்காக போராட்டம்! ஹட்டன் – கொழும்பு வீதி மூடப்பட்டது.

Published on

ஹட்டன் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக சுமார் 2000 வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்றதனால் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி மூடப்பட்டுள்ளது.

கடந்த 09ஆம் திகதியிலிருந்து தமக்கு மண்ணெண்ணெய் இல்லை எனவும், தினமும் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்து வெறுங்கையுடன் வீடு திரும்புவதாகவும் ஹட்டன் பகுதியில் மண்ணெண்னைக்காக வீதியில் காத்திருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மண்ணெண்ணைக்கான போராட்டம் காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்திற்கு வேறு பாதையினை பயன்படுத்த ஹட்டன் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வருடத்தின் முதல் மூன்று வாரங்களில் 3,649 டெங்கு நோயாளர்கள்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 3,649 டெங்கு நோயாளர்கள் மற்றும் 02 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு...

சாணக்கியனுக்கு 50,000 வழங்குமாறு பிள்ளையானுக்கு நீதிமன்றம் உத்தரவு

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் , முன்னாள் பிரதித் அமைச்சரும் தமிழ் மக்கள்...

அடுத்த ஆண்டிலிருந்து புதிய கல்வி சீர்திருத்தம்

கல்வியில் போட்டித்தன்மையைக் குறைக்கும் நோக்கில், 2026 முதல் கல்விச் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், பரீட்சை முறை மற்றும் பாடத்திட்டத்தை...