follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுமண்ணெண்ணைக்காக போராட்டம்! ஹட்டன் - கொழும்பு வீதி மூடப்பட்டது.

மண்ணெண்ணைக்காக போராட்டம்! ஹட்டன் – கொழும்பு வீதி மூடப்பட்டது.

Published on

ஹட்டன் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக சுமார் 2000 வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்றதனால் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி மூடப்பட்டுள்ளது.

கடந்த 09ஆம் திகதியிலிருந்து தமக்கு மண்ணெண்ணெய் இல்லை எனவும், தினமும் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்து வெறுங்கையுடன் வீடு திரும்புவதாகவும் ஹட்டன் பகுதியில் மண்ணெண்னைக்காக வீதியில் காத்திருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மண்ணெண்ணைக்கான போராட்டம் காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்திற்கு வேறு பாதையினை பயன்படுத்த ஹட்டன் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...