follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுகடினமான காலத்தில் இலங்கைக்கு உதவியமைக்காக சீனாவிற்கு நன்றி! - மஹிந்த

கடினமான காலத்தில் இலங்கைக்கு உதவியமைக்காக சீனாவிற்கு நன்றி! – மஹிந்த

Published on

முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கான சீனத் தூதுவரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் இலங்கையின் நெருக்கடிமிக்க இந்த நெருக்கடியான கால கட்டத்தில் இலங்கைக்கு உதவுவதற்காக சீனாவுக்கு தான் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக மஹிந்த சீன தூதுவரிடம் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...