follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுபொதுமக்கள் பொலிஸாருடன் அநாவசியமாக மோதலில் ஈடுபடவேண்டாம்! - பொலிஸ் பேச்சாளர்

பொதுமக்கள் பொலிஸாருடன் அநாவசியமாக மோதலில் ஈடுபடவேண்டாம்! – பொலிஸ் பேச்சாளர்

Published on

பல நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே பொலிஸ் அதிகாரிகள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் அநாவசியமாக மோதல்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பொலிஸாருடன் பொது மக்கள் முரண்பட்டால் தேவையேற்படின் உயர் பொலிஸ் உத்தியோகத்தரின் ஆலோசனைக்கமைய மேலதிக பொலிஸாரை கடமையில் இணைத்துக் கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் முரண்பாடுகளின் போது அவற்றினை காணொளியாக பதிவு செய்வதற்கும், சட்ட நடவடிக்கைகளின் போது அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...