follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுமோட்டர் இயந்திரம் திருத்திய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

மோட்டர் இயந்திரம் திருத்திய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

Published on

நீர் இறைக்கும் மோட்டர் இயந்திரத்தினை திருத்த முற்பட்ட இளைஞரொருவர் மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.

வீட்டில் இருந்த நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரம் பழுதடைந்ததால் அதனை திருத்த முற்பட்டபோதே குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் இணுவில் கிழக்கு பகுதியினை சேர்ந்த யோகராசா சதீஸ் எனும் 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...