follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடு200 வகை மருந்துகளுக்கு நாட்டில் தட்டுப்பாடு! இன்னும் 163க்கு விரைவில் தட்டுப்பாடு! - ஐ.நா சபை

200 வகை மருந்துகளுக்கு நாட்டில் தட்டுப்பாடு! இன்னும் 163க்கு விரைவில் தட்டுப்பாடு! – ஐ.நா சபை

Published on

தற்போது இலங்கையில் சுமார் 200 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 2 அல்லது 3 மாத காலப்பகுதியில் மேலும் 163 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை அரசாங்கம் வேண்டியதற்கிணங்க 47.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்குமாறும் ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகளை கோரியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...