follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடு7, 8 பில்லியன் கையிருப்பும், மத்திய வங்கியிலிருந்த தங்கமும் எவ்வாறு பூச்சியமானது? - மெல்கம் ரஞ்சித்

7, 8 பில்லியன் கையிருப்பும், மத்திய வங்கியிலிருந்த தங்கமும் எவ்வாறு பூச்சியமானது? – மெல்கம் ரஞ்சித்

Published on

7, 8 பில்லியன் என்ற பாரிய கையிருப்பு எவ்வாறு பூச்சியமானது? மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது? ஏன் இவை பொறுப்பற்ற முறையில் வீணாக்கப்பட்டன என்பது குறித்து எப்போதேனும் ஒரு நாளில் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள துன்பத்திற்கு இதுவே தீர்வாகும் எனவும் பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக இந்த நாட்டின் வளங்களை வீணடிக்கும் செயல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், இந்தப் பணத்தை வீணடித்தவர்கள் யார் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் 2, 3 ஆண்டுகளில் நாட்டை முழுமையாக கையேந்தும் நிலைக்கு கொண்டுசென்றவர் யார் என்பது குறித்து முழுமையாக விசாரித்து, அவர்களிடமிருந்து அவற்றை மீளப்பெற வேண்டும் என அவர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிக்குன்குனியா நோய் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தக் கோரிக்கை

டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துவதுடன், குறித்த நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு நீண்ட மற்றும் குறுகிய...

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சி

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதன்படி, பல பகுதிகளில் முட்டையின் விலை 20 ரூபாய் முதல் 24...

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு (VIDEO)

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...