எதிர்வரும் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும், பேலியகொடை மெனிங் சந்தையையும் மொத்த விற்பனைக்காக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 278,117 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாதாரண சேவை, ஒருநாள்...
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன், பயன்படுத்தப்படும் விதம் தொடர்பில் கண்காணிப்பதற்கு குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...