follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுபஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

Published on

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து, பஸ் கட்டணங்களை அதிகரிக்குமாறு அனைத்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

இதன்படி, பஸ் கட்டணத்தை 35 முதல் 40 வீதத்தால் அதிகரிக்குமாறு அந்த சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்ஜன பிரியஜித் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த விலை அதிகரிப்பானது, நாளை முதல் அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த புதிய விலை திருத்தத்தின் பிரகாரம், ஆகக் குறைந்த கட்டணமாக 40 ரூபா நிர்ணயிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் குறித்து கம்மன்பில குற்றச்சாட்டு

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய...

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு வரி விதிக்க கோரிக்கை

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி விதிக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் விவசாய அமைச்சர்...

“அரசாங்கத்தின் பயணம் சரியில்லை. தீர்மானமொன்று எடுக்க வேண்டும்”

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும்...