follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுமண்ணெண்ணெய், டீசல் ஆகியவற்றால் தொடர் நஷ்டம்

மண்ணெண்ணெய், டீசல் ஆகியவற்றால் தொடர் நஷ்டம்

Published on

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கையில் சமீபத்திய எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான கணக்கீடுகளைக் காட்டும் புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய, லங்கா ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்கான இன்றைய புதிய விலை திருத்தத்திற்கு பின்னரும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்க்கு 334.39 ரூபா இழப்பு ஏற்படுவதாகவும் ஒட்டோ டீசல் ஊடாக 8.52 ரூபா நஷ்டம் ஏற்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலில் 15.57 ரூபா இலாபமும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஊடாக 68.61 ரூபா மற்றும் சுப்பர் டீசலில் 20.27 ரூபா இலாபமும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் குறித்து கம்மன்பில குற்றச்சாட்டு

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய...

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு வரி விதிக்க கோரிக்கை

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி விதிக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் விவசாய அமைச்சர்...

“அரசாங்கத்தின் பயணம் சரியில்லை. தீர்மானமொன்று எடுக்க வேண்டும்”

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும்...