follow the truth

follow the truth

July, 8, 2025
HomeTOP1ஐஎஸ்ஐஎஸ் இனால் ஈர்க்கப்பட்ட இலங்கையர் சூப்பர் மார்க்கெட்டில் 6 பேரை கத்தியால் குத்தினார் : பிரதமர்...

ஐஎஸ்ஐஎஸ் இனால் ஈர்க்கப்பட்ட இலங்கையர் சூப்பர் மார்க்கெட்டில் 6 பேரை கத்தியால் குத்தினார் : பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்

Published on

பயங்கரவாதி ஒக்லாந்து சூப்பர் மார்க்கெட்டில் இன்று 6 பேரை குத்தினார், அவரை பொலிசார் சுட்டுக் கொன்றனர் என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறினார். தாக்குதல் நடத்தியவர் 2011 இல் நியூசிலாந்திற்கு வந்த இலங்கை பிரஜை என்று ஆர்டெர்ன் கூறுகிறார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் [LIVE]

இன்றைய (ஜூலை 8) பாராளுமன்ற அமர்வு, சபாநாயகர் தலைமையில் வழமைபோல் ஆரம்பமாகியுள்ளது. நாளைய முக்கிய செயல்முறைகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன: 🔹...

2027 முதல் சொத்து வரி அறிமுகம் – சர்வதேச நாணய நிதியம் தகவல்

2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இந்த...