follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஇந்தியாவில் இருந்து 4 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு

இந்தியாவில் இருந்து 4 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு

Published on

கட்டணம் செலுத்தல் முறைமையின் கீழ் இந்தியாவில் இருந்து 4 எரிபொருள் கப்பல்களை நாட்டுக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, தலா 40, 000 டன் எரிபொருள் அடங்கிய 4 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன.

புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தலைமையிலான தூதுக்குழுவினர் இந்திய பெற்றோலிய வளத்துறை அமைச்சருடன் சந்திப்பை நடத்தினர்.

இந்த சந்திப்பின் பயனாக, கட்டணம் செலுத்தல் அடிப்படையில் எரிபொருளை நாட்டுக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

“ஈரான் ஜனாதிபதியின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்”

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோரின் துயர மரணம் தொடர்பில் முன்னாள்...

இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கு உலக நாடுகள் இரங்கல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கு உலக நாடுகள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றது. பலஸ்தீன் - "இழப்பு துயரமானது,...

இலங்கையை சேர்ந்த ISIS பயங்கரவாதிகள் 4 பேர் கைது

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 4 பேர் இந்தியா அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்...