follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுவீடுகளில் குழந்தை பிரசவிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு!

வீடுகளில் குழந்தை பிரசவிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு!

Published on

கடந்த சில தினங்களுக்குள் நாடளாவிய ரீதியில் வீடுகளில் குழந்தை பிரசவிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாக அரச குடும்பநல சுகாதார சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் பிரச்சினை காரணமாக வைத்தியசாலைகளுக்கு செல்வதில் ஏற்பட்டுள்ள அசௌகரிய நிலை மற்றும் பொருளாதார பிரச்சினை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதென அந்த சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

இதன்படி கடந்த 2 தினங்களில் நிகவெரட்டிய, பிட்டகோட்டே மற்றும் முகத்துவாரம் முதலான பிரதேசங்களில் இதுபோன்ற சில சம்பவங்கள் பதிவாகின.

எவ்வாறிருப்பினும் குடும்பநல சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் இந்த பிரசவங்கள் இடம்பெற்றுள்ளதானால் குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அரச குடும்ப நல சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் தீபிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில்...

இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை

விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை (21) இடம்பெறவுள்ளதாக தெஹ்ரான் டைம்ஸ்...

ஈரான் தூதுவர் மீது தாக்குதல் – வர்த்தகருக்கு விளக்கமறியல்

இலங்கைக்கான ஈரான் தூதுவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைதான வர்த்தகர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை...