follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுலாஃப் எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

லாஃப் எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

Published on

மக்களுக்கு விரைவாக சமையல் எரிவாயு கொள்கலன்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது அதிக விலைக்கு எரிவாயு கொள்கலன்களை விற்பனை செய்வோர் தொடர்பில் 1345 என்ற எண்ணுக்கு அழைத்து முறையிட முடியுமென அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு லாஃப் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி இந்தோனேசியாவுக்கு

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி...

விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு கோரிக்கை நிராகரிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும், செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக கட்சி,...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என...