follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுலாஃப் எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

லாஃப் எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

Published on

மக்களுக்கு விரைவாக சமையல் எரிவாயு கொள்கலன்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது அதிக விலைக்கு எரிவாயு கொள்கலன்களை விற்பனை செய்வோர் தொடர்பில் 1345 என்ற எண்ணுக்கு அழைத்து முறையிட முடியுமென அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு லாஃப் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...