follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஎதிர்கால IMF நடைமுறைகள் குறித்து ஜனாதிபதி பேச்சு!

எதிர்கால IMF நடைமுறைகள் குறித்து ஜனாதிபதி பேச்சு!

Published on

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, பேராசிரியர் சாந்தா தேவராஜன் மற்றும் கலாநிதி ஷர்மினி குரே ஆகியோருடன் இந்த கலந்துரையாடலை மேற்கொண்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதற்கான எதிர்கால சர்வதேச நாணய நிதியத்தின் நடைமுறைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து இதன்போது பேசியதாக கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...