follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇன்று 8 – 10 சதவீத தனியார் பஸ்களே சேவையில்

இன்று 8 – 10 சதவீத தனியார் பஸ்களே சேவையில்

Published on

நிலவும் எரிபொருள் நெருக்கடியால், இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் 8 முதல் 10 சதவீதத்திற்கு இடைப்பட்ட அளவில் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் சாலைகளில், தனியார் பஸ்களுக்கு எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், சில பிரதேசங்களில் எரிபொருள் விநியோகிகப்படாத காரணத்தால், அதிகளவான பஸ்கள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், கருத்து வெளியிட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபை, உச்சபட்ச அளவில் தங்களது பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், பஸ்கள் உரியவாறு சேவையில் ஈடுபடாமையால், இன்றைய தினமும் பயணிகள் பெரும் அசௌரியங்களை எதிர்நோக்கி உள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...