follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுமஹிந்தவின் மரணத்தை பலரும் எதிர்பார்த்திருப்பது கவலையளிக்கிறது!

மஹிந்தவின் மரணத்தை பலரும் எதிர்பார்த்திருப்பது கவலையளிக்கிறது!

Published on

மஹிந்த ராஜபக்சவிடம் குறைபாடுகள் இருந்தாலும் அவர் இந்நாட்டிற்கு முக்கிய பணியை ஆற்றிய வரலாற்று நாயகன் ஆவார் என முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அப்படிப்பட்ட ஒரு தலைவன் இறக்கும் சந்தர்ப்பத்தை பலர் ஆவலாக எதிர்பார்த்திருப்பது துரதிஷ்டவசமான ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொலைகாரன் பிரபாகரன் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் பால் சோறு சாப்பிட்டு, பட்டாசு கொளுத்தி கொண்டாடிய இந்த நாட்டிலுள்ளவர்கள்; அந்த பிரபாகரனை அழிப்பதற்கு தலைமை தாங்கிய மஹிந்த ராஜபக்சவின் மரணத்திற்காக காத்திருப்பது எவ்வளவு துரதிஷ்டவசமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நேற்றுமுன்தினம் தான் மஹிந்த ராஜபக்சவுடன் தொடர்புகொண்டு பேசியதாகவும் அவர் மிக நலமுடன் இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...