follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுஎரிபொருள் இல்லை! அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை! - கல்வியமைச்சு

எரிபொருள் இல்லை! அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை! – கல்வியமைச்சு

Published on

கல்வி அமைச்சின் அதிகாரிகள், மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களிடையே இன்று Zoom தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலில் எட்டப்பட்ட தீர்மானத்தின்படி நாளை முதல் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டினால் கடந்த இரு வாரங்களாக வீழ்ச்சியுற்றிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை வீதத்தினை ஆராய்ந்ததன் பின்னரே குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

விடுமுறைநாட்களுக்கு பதிலாக எதிர்வரும் விடுமுறைக் காலத்தினை பயன்படுத்தவுள்ளதாக கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் குறித்து கம்மன்பில குற்றச்சாட்டு

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய...

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு வரி விதிக்க கோரிக்கை

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி விதிக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் விவசாய அமைச்சர்...

“அரசாங்கத்தின் பயணம் சரியில்லை. தீர்மானமொன்று எடுக்க வேண்டும்”

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும்...