follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுபெட்ரோலுக்காக மலேசியாவை நாடும் இலங்கை!

பெட்ரோலுக்காக மலேசியாவை நாடும் இலங்கை!

Published on

மலேசிய நிறுவனம் ஒன்றிடமிருந்து எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனத்திடமிருந்து சுமார் 50,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 10,000 மெட்ரிக் தொன் மண்ணெண்ணை ஆகியவற்றை பெற்றுக் கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 10 அல்லது 11 ஆம் திகதி எரிபொருளை பெற எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

சாதாரண தரப் பரீட்சையின் புவியியல் தாள் தொடர்பிலும் விசாரணை

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் குழுவிற்கு புவியியல் வினாத்தாளின் ஒரு பகுதியை...

யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் – ஜனாதிபதி

பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ள எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (16) பிற்பகல்...

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல...