follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுமேலும் 2,780 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மேலும் 2,780 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published on

கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,780 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 450,537 ஆக அதிகரித்துள்ளது.

 

May be an image of text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව அரசாங்க தகவல் Department Government Information 03.09.2021 ஊடக_அறிக்கை பிரதம் ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் முழுமைப்படுத்தல் 19.10 இன்றுட ஊடக அறிக்கை இலக்கம்: 895 895/2021 வெளியிடப்பட்ட நேரம் 19.10 கொவிட் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை இன்று 2021 செப்டெம்பர் 03 இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு. அறிக்கை உறுதிப்படுத்தப்பட்ட மொத்த எண்ணி க்கை இன்று புதிதாக பதிவானோர் எண்ணிக்கை (புதுவருட கொவிட் கொத்தணி) முதல் சுற்று மொத்தம் 447757 2780 450537 Dmrr Iu மொஹான் சமரநாயக்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் ,කිරුලපනම කොළඹ05 ශ්‍ීලංකාව. கிருலப்பளை கொழும்பு இலங்கை. Kirulapona Avenue, Ûo0 riLanka. தொட (+941 2515759 Quf (+9411)2514753 தமிட infodept@sit.lk www.news.lk"

LATEST NEWS

MORE ARTICLES

டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்க்கப்பட மாட்டார்கள்

டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அனைத்துக்...

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...