follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுதற்போதைய அரசாங்கம் மீது வெளிநாடுகளுக்கு நம்பிக்கை இல்லை

தற்போதைய அரசாங்கம் மீது வெளிநாடுகளுக்கு நம்பிக்கை இல்லை

Published on

தற்போதைய அரசாங்கம் மீது வெளிநாடுகளுக்கு நம்பிக்கை இல்லையென முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

தற்போது நாட்டில் எரிபொருள் இல்லை. மக்கள் பல கிலோமீற்றர் அளவில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கின்றனர். எனவே இந்த அரசாங்கம் பதவி விலக வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.

மக்கள் இன்னல்களுக்கு முகங்கொடுக்கும் இந்த வேளையில், எம்மால் அதற்கு தீர்வு காணாமல் நேரத்தை வீணடிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...